ஷிவானிஸ்ரீ சிவகுமார்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
fast-topic
Latest topics
» [மின்னூல்] discord.com
by admin Sun Feb 05, 2023 5:50 pm

» உத்திரமேரூர் கல்வெட்டு
by maha Wed Feb 01, 2023 1:53 pm

» உலகம் எப்படிப் பொய் ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)
by eegarai Sat Jan 28, 2023 5:18 pm

» [செய்தி] உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வழிகள்!
by admin Wed Jan 25, 2023 8:32 pm

» [கட்டுரை] நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by admin Wed Jan 25, 2023 12:52 am

» [மருத்துவம்] பாதாம் பயன்கள்
by admin Wed Jan 25, 2023 12:41 am

» சோதனைப் பதிவு
by admin Sun Jan 22, 2023 9:54 pm

» கறிவேப்பிலை சாதம்.
by admin Tue Jan 10, 2023 11:22 am

» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை!
by admin Tue Jan 10, 2023 9:55 am

» My Avatar -அவதார்!
by admin Tue Jan 10, 2023 9:44 am

» வணக்கம் வணக்கம்
by admin Tue Jan 10, 2023 8:11 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by admin Wed Dec 28, 2022 2:23 am

» பல் ஈறு வீக்கம், வலிக்கு:
by admin Fri Aug 13, 2021 2:46 am

» தமிழ் மருத்துவம்.
by admin Fri Aug 13, 2021 2:23 am

» தினம் ஒரு திருக்குறள்
by admin Fri Aug 13, 2021 12:29 am

» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by admin Thu Aug 05, 2021 11:06 pm

» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்
by admin Thu Oct 18, 2018 8:04 pm

» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm

» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm

» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm

Top posting users this month


ஆன்மீகத் தகவல்கள்.

View previous topic View next topic Go down

admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Mon Sep 07, 2009 2:45 am

சிவபெருமான் தன் காதுகளில் அசுவதரன், கம்பளதரன் என்ற இரண்டு மாபெரும் இசை வல்லுநனர்களை தோடுகளாக்கி, அணிந்துகொண்டு இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக சிவபுராணம் கூறுகிறது.

வியாசர் அருளிய புராணங்கள் 18. அவை, சிவனைப் போற்றும் புராணம் 10, விஷ்ணுவைப் போற்றும் புராணம் 4, பிரம்மனைப் போற்றும் புராணம் 2, அக்னியைப் போற்றும் புராணம் 1, சூரியனைப் போற்றும் புராணம் 1.

சிவனுக்கு 3 முகலிங்கம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை சிவன் கோயிலிலும், 4 முக லிங்கம் காளஹஸ்தி, திருவண்ணாமலையிலும், பஞ்ச முக லிங்கம் நேபாளத்திலும் உள்ளது.

நாரதர் கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் மஹதி. சரஸ்வதி கையில் வைத்திருப்பது கச்சபி. தும்புருவின் கையில் இருப்பது கலாவதி என்னும் பெயருடைய வீணை.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள உத்திரமேரூரில் பல்லவர் காலத்தை சேர்ந்த சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமால் 9 வடிவங்களில் மூலவராக தரிசனம் தருகிறார்.

நன்றி: தினமலர்
admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Mon Sep 07, 2009 2:45 am

மதுரை சுந்தரராஜப் பெருமாள் கோயில் (அழகர்கோவில்) மூலஸ்தானத்திற்குள் உள்ள உற்சவரின் பெயர் "ஏறு திருவுடையார்". பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், செல்வத்தை வற்றாமல் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.

அகத்தியர், திருச்சி அருகிலுள்ள திருஈங்கோய் மலை தலத்தில் ஈ வடிவம் எடுத்து சிவனை வழிபட்டுள்ளார்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் திருமால் நின்ற, அமர்ந்த, சயனம் என மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இதில் நின்ற திருக்கோலத்தில் 60 தலங்களிலும், வீற்றிருந்த கோலத்தில் 21 தலங்களிலும், சயன கோலத்தில் 27 தலங்களிலும் காட்சி தருகிறார்.

சென்னை வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் ரசவாதத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை காணலாம். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அழகியநாதர், தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் பிராணநாதேஸ்வரர், நாகப்பட்டினம் காயாரோகணேஸ் வரர் உள்ளிட்ட சில தலங்களில் மரகத லிங்கங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் மற்றும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்கலாம்.

நன்றி: தினமலர்

admin likes this post

admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Mon Sep 07, 2009 2:45 am

1. பறவைகளின் அரசன்(பட்சி ராஜன்) என்று போற்றப்படுபவர்...
கருடன்

2. திருமகளின் அம்சமாகக் கருதப்படும் மரம்...
நெல்லி

3.துர்க்கை என்பதன் பொருள் என்ன?
அகழி(கோட்டையைப் பாதுகாக்கும் அகழி போன்று பக்தர்களைக் காப்பவள்)

4. முப்புரங்களை எரித்த போது சிவனின் நந்தியாக வந்தவர்...
விஷ்ணு

5.பைரவமூர்த்தி சிவபெருமானின் எவ்வடிவத்தைச் சேர்ந்தவர்?
வேக வடிவம்

6. பாரதப்போர் எத்தனை நாட்கள் நடந்தது?
18நாட்கள்

7. மீனாட்சி பிள்ளைத்தமிழைப் பாடிய புலவர்...
குமரகுருபரர்

8. நக்கீரர் முக்தி பெற்ற தலம்
காளஹஸ்தி

9. சைவசித்தாந்தம் கூறும் முப்பெரும் உண்மைகள்...
பதி(கடவுள்), பசு(உயிர்கள்), பாசம்(<உலக மாயை)

10. புல்லாங்குழல் வாசிக்கும் விநாயகர் எங்கிருக்கிறார்?
ஸ்ரீசைலம்

நன்றி: தினமலர்.
admin
admin
Admin
Posts : 811
Points : 1387
Reputation : 8
Join date : 07/09/2009
Age : 48
https://siva.forumta.net

Postadmin Mon Dec 16, 2013 2:52 am

@admin #ஆன்மீகம்

admin likes this post

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum