Latest topics
» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்
by admin Thu Oct 18, 2018 8:04 pm
» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm
» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm
» வணக்கம் வணக்கம்
by admin Thu Oct 18, 2018 6:34 pm
» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by eegarai Thu Oct 18, 2018 5:36 pm
» My Avatar -அவதார்!
by admin Thu Oct 18, 2018 5:30 pm
» தமிழ் மருத்துவம்.
by admin Wed Oct 10, 2018 10:18 am
» ஒவ்வொரு சருமத்திற்கு ஒவ்வொரு வகை!
by admin Tue Oct 09, 2018 11:10 pm
» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm
» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்
by admin Sun Oct 07, 2018 6:47 am
» சிவவாக்கியர் பாடல்கள்
by admin Mon Sep 10, 2018 11:02 pm
» OpenDrive Review: All-in-One Cloud
by admin Tue Feb 10, 2015 3:16 pm
» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி
by admin Wed Apr 09, 2014 6:38 pm
» கறிவேப்பிலை சாதம்.
by admin Wed Apr 09, 2014 3:52 pm
» Thirukkural has been translated in how many languages around the world?
by eegarai Fri Apr 04, 2014 7:31 pm
» ஆன்மீகத் தகவல்கள்.
by admin Mon Dec 16, 2013 2:52 am
» வழிகாட்டிகள்
by admin Wed Nov 20, 2013 1:50 am
» டெஸ்ட் போஸ்டிங் பி siva
by admin Fri May 04, 2012 6:05 pm
» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்
by admin Mon Jun 27, 2011 12:42 am
» தினம் ஒரு திருக்குறள்
by admin Thu Jun 09, 2011 10:07 am
by admin Thu Oct 18, 2018 8:04 pm
» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm
» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm
» வணக்கம் வணக்கம்
by admin Thu Oct 18, 2018 6:34 pm
» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by eegarai Thu Oct 18, 2018 5:36 pm
» My Avatar -அவதார்!
by admin Thu Oct 18, 2018 5:30 pm
» தமிழ் மருத்துவம்.
by admin Wed Oct 10, 2018 10:18 am
» ஒவ்வொரு சருமத்திற்கு ஒவ்வொரு வகை!
by admin Tue Oct 09, 2018 11:10 pm
» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm
» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்
by admin Sun Oct 07, 2018 6:47 am
» சிவவாக்கியர் பாடல்கள்
by admin Mon Sep 10, 2018 11:02 pm
» OpenDrive Review: All-in-One Cloud
by admin Tue Feb 10, 2015 3:16 pm
» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி
by admin Wed Apr 09, 2014 6:38 pm
» கறிவேப்பிலை சாதம்.
by admin Wed Apr 09, 2014 3:52 pm
» Thirukkural has been translated in how many languages around the world?
by eegarai Fri Apr 04, 2014 7:31 pm
» ஆன்மீகத் தகவல்கள்.
by admin Mon Dec 16, 2013 2:52 am
» வழிகாட்டிகள்
by admin Wed Nov 20, 2013 1:50 am
» டெஸ்ட் போஸ்டிங் பி siva
by admin Fri May 04, 2012 6:05 pm
» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்
by admin Mon Jun 27, 2011 12:42 am
» தினம் ஒரு திருக்குறள்
by admin Thu Jun 09, 2011 10:07 am
Live notification
ஆன்மீகத் தகவல்கள்.
Page 1 of 1 • Share
ஆன்மீகத் தகவல்கள்.
சிவபெருமான் தன் காதுகளில் அசுவதரன், கம்பளதரன் என்ற இரண்டு மாபெரும் இசை வல்லுநனர்களை தோடுகளாக்கி, அணிந்துகொண்டு இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக சிவபுராணம் கூறுகிறது.
வியாசர் அருளிய புராணங்கள் 18. அவை, சிவனைப் போற்றும் புராணம் 10, விஷ்ணுவைப் போற்றும் புராணம் 4, பிரம்மனைப் போற்றும் புராணம் 2, அக்னியைப் போற்றும் புராணம் 1, சூரியனைப் போற்றும் புராணம் 1.
சிவனுக்கு 3 முகலிங்கம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை சிவன் கோயிலிலும், 4 முக லிங்கம் காளஹஸ்தி, திருவண்ணாமலையிலும், பஞ்ச முக லிங்கம் நேபாளத்திலும் உள்ளது.
நாரதர் கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் மஹதி. சரஸ்வதி கையில் வைத்திருப்பது கச்சபி. தும்புருவின் கையில் இருப்பது கலாவதி என்னும் பெயருடைய வீணை.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள உத்திரமேரூரில் பல்லவர் காலத்தை சேர்ந்த சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமால் 9 வடிவங்களில் மூலவராக தரிசனம் தருகிறார்.
நன்றி: தினமலர்
வியாசர் அருளிய புராணங்கள் 18. அவை, சிவனைப் போற்றும் புராணம் 10, விஷ்ணுவைப் போற்றும் புராணம் 4, பிரம்மனைப் போற்றும் புராணம் 2, அக்னியைப் போற்றும் புராணம் 1, சூரியனைப் போற்றும் புராணம் 1.
சிவனுக்கு 3 முகலிங்கம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை சிவன் கோயிலிலும், 4 முக லிங்கம் காளஹஸ்தி, திருவண்ணாமலையிலும், பஞ்ச முக லிங்கம் நேபாளத்திலும் உள்ளது.
நாரதர் கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் மஹதி. சரஸ்வதி கையில் வைத்திருப்பது கச்சபி. தும்புருவின் கையில் இருப்பது கலாவதி என்னும் பெயருடைய வீணை.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள உத்திரமேரூரில் பல்லவர் காலத்தை சேர்ந்த சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமால் 9 வடிவங்களில் மூலவராக தரிசனம் தருகிறார்.
நன்றி: தினமலர்
Re: ஆன்மீகத் தகவல்கள்.
மதுரை சுந்தரராஜப் பெருமாள் கோயில் (அழகர்கோவில்) மூலஸ்தானத்திற்குள் உள்ள உற்சவரின் பெயர் "ஏறு திருவுடையார்". பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், செல்வத்தை வற்றாமல் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.
அகத்தியர், திருச்சி அருகிலுள்ள திருஈங்கோய் மலை தலத்தில் ஈ வடிவம் எடுத்து சிவனை வழிபட்டுள்ளார்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் திருமால் நின்ற, அமர்ந்த, சயனம் என மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இதில் நின்ற திருக்கோலத்தில் 60 தலங்களிலும், வீற்றிருந்த கோலத்தில் 21 தலங்களிலும், சயன கோலத்தில் 27 தலங்களிலும் காட்சி தருகிறார்.
சென்னை வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் ரசவாதத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை காணலாம். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அழகியநாதர், தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் பிராணநாதேஸ்வரர், நாகப்பட்டினம் காயாரோகணேஸ் வரர் உள்ளிட்ட சில தலங்களில் மரகத லிங்கங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் மற்றும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்கலாம்.
நன்றி: தினமலர்
அகத்தியர், திருச்சி அருகிலுள்ள திருஈங்கோய் மலை தலத்தில் ஈ வடிவம் எடுத்து சிவனை வழிபட்டுள்ளார்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் திருமால் நின்ற, அமர்ந்த, சயனம் என மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இதில் நின்ற திருக்கோலத்தில் 60 தலங்களிலும், வீற்றிருந்த கோலத்தில் 21 தலங்களிலும், சயன கோலத்தில் 27 தலங்களிலும் காட்சி தருகிறார்.
சென்னை வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் ரசவாதத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை காணலாம். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அழகியநாதர், தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் பிராணநாதேஸ்வரர், நாகப்பட்டினம் காயாரோகணேஸ் வரர் உள்ளிட்ட சில தலங்களில் மரகத லிங்கங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் மற்றும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்கலாம்.
நன்றி: தினமலர்
Re: ஆன்மீகத் தகவல்கள்.
1. பறவைகளின் அரசன்(பட்சி ராஜன்) என்று போற்றப்படுபவர்...
கருடன்
2. திருமகளின் அம்சமாகக் கருதப்படும் மரம்...
நெல்லி
3.துர்க்கை என்பதன் பொருள் என்ன?
அகழி(கோட்டையைப் பாதுகாக்கும் அகழி போன்று பக்தர்களைக் காப்பவள்)
4. முப்புரங்களை எரித்த போது சிவனின் நந்தியாக வந்தவர்...
விஷ்ணு
5.பைரவமூர்த்தி சிவபெருமானின் எவ்வடிவத்தைச் சேர்ந்தவர்?
வேக வடிவம்
6. பாரதப்போர் எத்தனை நாட்கள் நடந்தது?
18நாட்கள்
7. மீனாட்சி பிள்ளைத்தமிழைப் பாடிய புலவர்...
குமரகுருபரர்
8. நக்கீரர் முக்தி பெற்ற தலம்
காளஹஸ்தி
9. சைவசித்தாந்தம் கூறும் முப்பெரும் உண்மைகள்...
பதி(கடவுள்), பசு(உயிர்கள்), பாசம்(<உலக மாயை)
10. புல்லாங்குழல் வாசிக்கும் விநாயகர் எங்கிருக்கிறார்?
ஸ்ரீசைலம்
நன்றி: தினமலர்.
கருடன்
2. திருமகளின் அம்சமாகக் கருதப்படும் மரம்...
நெல்லி
3.துர்க்கை என்பதன் பொருள் என்ன?
அகழி(கோட்டையைப் பாதுகாக்கும் அகழி போன்று பக்தர்களைக் காப்பவள்)
4. முப்புரங்களை எரித்த போது சிவனின் நந்தியாக வந்தவர்...
விஷ்ணு
5.பைரவமூர்த்தி சிவபெருமானின் எவ்வடிவத்தைச் சேர்ந்தவர்?
வேக வடிவம்
6. பாரதப்போர் எத்தனை நாட்கள் நடந்தது?
18நாட்கள்
7. மீனாட்சி பிள்ளைத்தமிழைப் பாடிய புலவர்...
குமரகுருபரர்
8. நக்கீரர் முக்தி பெற்ற தலம்
காளஹஸ்தி
9. சைவசித்தாந்தம் கூறும் முப்பெரும் உண்மைகள்...
பதி(கடவுள்), பசு(உயிர்கள்), பாசம்(<உலக மாயை)
10. புல்லாங்குழல் வாசிக்கும் விநாயகர் எங்கிருக்கிறார்?
ஸ்ரீசைலம்
நன்றி: தினமலர்.
Re: ஆன்மீகத் தகவல்கள்.
@admin #ஆன்மீகம்

பதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|