Latest topics
» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்
by admin Thu Oct 18, 2018 8:04 pm
» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm
» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm
» வணக்கம் வணக்கம்
by admin Thu Oct 18, 2018 6:34 pm
» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by eegarai Thu Oct 18, 2018 5:36 pm
» My Avatar -அவதார்!
by admin Thu Oct 18, 2018 5:30 pm
» தமிழ் மருத்துவம்.
by admin Wed Oct 10, 2018 10:18 am
» ஒவ்வொரு சருமத்திற்கு ஒவ்வொரு வகை!
by admin Tue Oct 09, 2018 11:10 pm
» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm
» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்
by admin Sun Oct 07, 2018 6:47 am
» சிவவாக்கியர் பாடல்கள்
by admin Mon Sep 10, 2018 11:02 pm
» OpenDrive Review: All-in-One Cloud
by admin Tue Feb 10, 2015 3:16 pm
» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி
by admin Wed Apr 09, 2014 6:38 pm
» கறிவேப்பிலை சாதம்.
by admin Wed Apr 09, 2014 3:52 pm
» Thirukkural has been translated in how many languages around the world?
by eegarai Fri Apr 04, 2014 7:31 pm
» ஆன்மீகத் தகவல்கள்.
by admin Mon Dec 16, 2013 2:52 am
» வழிகாட்டிகள்
by admin Wed Nov 20, 2013 1:50 am
» டெஸ்ட் போஸ்டிங் பி siva
by admin Fri May 04, 2012 6:05 pm
» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்
by admin Mon Jun 27, 2011 12:42 am
» தினம் ஒரு திருக்குறள்
by admin Thu Jun 09, 2011 10:07 am
by admin Thu Oct 18, 2018 8:04 pm
» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்!
by admin Thu Oct 18, 2018 7:52 pm
» இலக்கியங்கள்!
by eegarai Thu Oct 18, 2018 7:17 pm
» வணக்கம் வணக்கம்
by admin Thu Oct 18, 2018 6:34 pm
» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்
by eegarai Thu Oct 18, 2018 5:36 pm
» My Avatar -அவதார்!
by admin Thu Oct 18, 2018 5:30 pm
» தமிழ் மருத்துவம்.
by admin Wed Oct 10, 2018 10:18 am
» ஒவ்வொரு சருமத்திற்கு ஒவ்வொரு வகை!
by admin Tue Oct 09, 2018 11:10 pm
» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
by admin Sun Oct 07, 2018 10:39 pm
» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்
by admin Sun Oct 07, 2018 6:47 am
» சிவவாக்கியர் பாடல்கள்
by admin Mon Sep 10, 2018 11:02 pm
» OpenDrive Review: All-in-One Cloud
by admin Tue Feb 10, 2015 3:16 pm
» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி
by admin Wed Apr 09, 2014 6:38 pm
» கறிவேப்பிலை சாதம்.
by admin Wed Apr 09, 2014 3:52 pm
» Thirukkural has been translated in how many languages around the world?
by eegarai Fri Apr 04, 2014 7:31 pm
» ஆன்மீகத் தகவல்கள்.
by admin Mon Dec 16, 2013 2:52 am
» வழிகாட்டிகள்
by admin Wed Nov 20, 2013 1:50 am
» டெஸ்ட் போஸ்டிங் பி siva
by admin Fri May 04, 2012 6:05 pm
» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்
by admin Mon Jun 27, 2011 12:42 am
» தினம் ஒரு திருக்குறள்
by admin Thu Jun 09, 2011 10:07 am
Live notification
தினம் ஒரு திருக்குறள்
Page 1 of 1 • Share
தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன் முதன்மை
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன் முதன்மை
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

Last edited by Admin on Mon Nov 01, 2010 2:40 am; edited 1 time in total
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
விளக்கம்:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
விளக்கம்:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
விளக்கம்:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
விளக்கம்:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
Re: தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்: 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
Re: தினம் ஒரு திருக்குறள்
ஹ்க்ச்க்ஜ்

பதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |
Re: தினம் ஒரு திருக்குறள்
- Code:
<div><table align="center" style="width:250px;background: -webkit-gradient(linear, 0% 0%, 0% 100%, from(rgb(255, 255, 255)), to(rgb(221, 221, 221)));background: -moz-linear-gradient(top, white, #DDDDDD);padding: 6px 10px;-webkit-border-radius: 4px 4px;-moz-border-radius: 4px 4px;border: solid 1px rgb(153, 153, 153);color:#000;-webkit-box-shadow: 0 0 6px black,6px 5px 15px yellow,-6px 5px 15px lime,-6px -5px 15px blue,6px -5px 15px red;-moz-box-shadow: 0 0 6px black,6px 5px 15px yellow,-6px 5px 15px lime,-6px -5px 15px blue,6px -5px 15px red;margin-left:auto; margin-right:auto;margin-top:35px;margin-bottom:35px;text-shadow: 2px 2px 2px #999999;"><tr><td align="left"><div style="margin:auto;text-align:center;width:100%"><font color="#205a6d"><strong>TEXT HERE TEXT HERE TEXT HERE TEXT HERE</strong></font></div></tr></td></table></div>

பதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 4199 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|